மதுரையில் குடும்ப பெண்களின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்டு, பணம் கேட்டி மிரட்டியதாக திருப்பூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் ப...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் ராஜேஷ் கடனை திருப்பி செலுத்திய பிறகும் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டி மீண்டும் பணம் கேட்டு மிரட்...
இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் டிக்கி ஆப்பில் வீடியோ வெளியிடும் பெண்கள் மற்றும் ஆண்களை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் வீடியோ வெளியிட்டு மிரட்டி வந்த கும்பலின் தலைவன் சிவகங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டான். ...
நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானா விவகாரத்தில், தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு போட்டோ ஷ...
செல்போன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்களை ஆபாசமாக திட்டவும், புகைப்படங்களை மார்பிங் செய்யவும் தனியாக இண்டர்வியூ வைத்து 50 நபர்களை வேலைக்கு வைத்ததாக கடன் செயலி மோசடி கும்பல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித...
தமிழ்நாடு முதலமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படத்தை மார்பிங் செய்து டுவிட்டரில் அவதூறு பரப்பியதாக, கரூர் பாஜக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாஜக இளைஞரணி நிர்வாகியான முனியப்பனூரை...
'புல்லி பாய் ஆப்' வழக்கில் 18 வயது இளம்பெண் மற்றும் இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரகாண்டில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை மும்பை அழைத்து வந்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்...